பிரித்தால் ஆயிரம் ஹைக்கூ

--> -->
நீ கிழித்து போடும்
கந்தல் தாள்களில்
சிதறிக்கிடக்கும்
சொற்களை இணைத்தால்
நூறு கவிதைகள் கிடைக்கும்
பிரித்தால் ஆயிரம் ஹைக்கூ


பிரித்தால் ஆயிரம் ஹைக்கூ

--> -->
நீ கிழித்து போடும்
கந்தல் தாள்களில்
சிதறிக்கிடக்கும்
சொற்களை இணைத்தால்
நூறு கவிதைகள் கிடைக்கும்
பிரித்தால் ஆயிரம் ஹைக்கூ


4 comments:

ஆ.ஞானசேகரன் said...

ஆகா.....

creativemani said...

நல்லாவே இருக்குங்க...

Ranjith said...

It's really nice

பகலவன் said...

ஐயோ ஐயோ,

மகிழன் இப்படி பொய்யா சொல்லியே காலங்களை ஓட்டிக்கிட்டு இருக்கீங்க.

மிகவும் அழகான வரிகள்,வாழ்த்துகள்,

நாளைய படைப்பாளியின் பாதை இப்பொழுதே செதுக்கப்படுகிறது போலும்,இம் கலக்குங்க