இனி உன் கால்தடங்களை................!


--> --> --> -->
ஆற்றங்கரையோர மணலில் நீ பதித்த
கால்தடங்களை பாதுகாக்க அழியாமல்
நீர் வற்றி வரண்டு போய்க் கொண்டிருக்கிறது
இனி உன் கால்தடங்களை
ஆற்றங்கரையிலிருந்து தொலைவிலேயே
பதித்து வை.......உன் பாதங்களை
காணும் பொருட்டாவது
ஆற்றில் நீர் நிரம்பட்டும்

இனி உன் கால்தடங்களை................!


--> --> --> -->
ஆற்றங்கரையோர மணலில் நீ பதித்த
கால்தடங்களை பாதுகாக்க அழியாமல்
நீர் வற்றி வரண்டு போய்க் கொண்டிருக்கிறது
இனி உன் கால்தடங்களை
ஆற்றங்கரையிலிருந்து தொலைவிலேயே
பதித்து வை.......உன் பாதங்களை
காணும் பொருட்டாவது
ஆற்றில் நீர் நிரம்பட்டும்

No comments: