வந்து சென்ற இடம் இவ்வளவு தொலைவாகிப்போனதோ?


--> -->
நெஞ்சில் முதல்நாள் நீ வந்திறங்கி தூவிய பூவிதழ்கள்
இன்றும் உனக்கான கவிதைகள் பேசுதடி...
ஆனால், உன் இதழ் பேசி உடன் கேட்க முடியாதபடி நான்............
தேவதை கதைகளில் வருவதைப்போல்..
நீ வானத்திலிருந்து வரவில்லை..
எதிர்வீட்டிலிருந்தே வந்தாய்....
வருகின்ற தொலைவு சுறுக்கமாக இருந்ததினால்...
வந்து சென்ற இடம் இவ்வளவு தொலைவாகிப்போனதோ?

வந்து சென்ற இடம் இவ்வளவு தொலைவாகிப்போனதோ?


--> -->
நெஞ்சில் முதல்நாள் நீ வந்திறங்கி தூவிய பூவிதழ்கள்
இன்றும் உனக்கான கவிதைகள் பேசுதடி...
ஆனால், உன் இதழ் பேசி உடன் கேட்க முடியாதபடி நான்............
தேவதை கதைகளில் வருவதைப்போல்..
நீ வானத்திலிருந்து வரவில்லை..
எதிர்வீட்டிலிருந்தே வந்தாய்....
வருகின்ற தொலைவு சுறுக்கமாக இருந்ததினால்...
வந்து சென்ற இடம் இவ்வளவு தொலைவாகிப்போனதோ?

No comments: