உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
கைப்பேசி அழைப்புகள்......
தொடக்கத்தில் என் பெயர்......
புதியதாய் பேச ஏதுமில்லாமல்.....
அன்றாட நலம் விசாரித்தல்.....
நடுவில் கிண்டல்...கேலி....
கடைசியில் மௌனம்.....
பின் அணைக்கப்படுகிறது கைப்பேசி.....
எரியத்தொடங்குகிறது காதல்.....
Post a Comment