உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
நீ கடந்து சென்ற வழியே
நடந்து செல்லும் பொழுது....
வழி கேலி செய்கிறது.......
“என்னை கடந்து செல்லலாம்...
உன்னவளை கடந்து செல்லும்....
துணிவு உனக்கு கிடையாது.”என்று....
அதற்கென்ன தெரியும்........
நான் கடக்கும் வழி(லி)களே..
Post a Comment