சூட்டில் மை காய்ந்துவிடாதா?



பேனா முனையை....
இதழில் வைத்து சிந்தித்தால்
பேனாவுக்கு எப்படிங்க எழுத வரும்....
சூட்டில் மை காய்ந்துவிடாதா?

பேனாவை என்னிடம் தந்துவிட்டு
என்னைத்தவிர மற்றதை பார்
கவிதைகள் தானாய் வரும்..

இல்லையென்றால் என்னாலும்
கவிதைஎழுத முடியாது...
இதழ் கிறுக்கலைத்தான்
படிக்கத்தான் முடியும்...

சூட்டில் மை காய்ந்துவிடாதா?



பேனா முனையை....
இதழில் வைத்து சிந்தித்தால்
பேனாவுக்கு எப்படிங்க எழுத வரும்....
சூட்டில் மை காய்ந்துவிடாதா?

பேனாவை என்னிடம் தந்துவிட்டு
என்னைத்தவிர மற்றதை பார்
கவிதைகள் தானாய் வரும்..

இல்லையென்றால் என்னாலும்
கவிதைஎழுத முடியாது...
இதழ் கிறுக்கலைத்தான்
படிக்கத்தான் முடியும்...

1 comment:

sathishsangkavi.blogspot.com said...

//பேனா முனையை....
இதழில் வைத்து சிந்தித்தால்
பேனாவுக்கு எப்படிங்க எழுத வரும்....
சூட்டில் மை காய்ந்துவிடாதா?//

:)))