வெற்றுத்தாளின் பின்னால்தான் ஒழிந்து கொண்டிருக்கிறது



என் பெயரை மட்டும் எழுதி
நீ நீட்டிய வெற்றுத்தாளின்
பின்னால்தான் ஒழிந்து கொண்டிருக்கிறது
நான் தேடிக்கொண்டிருக்கும்
ஓராயிரம் கவிதைகள்

வெற்றுத்தாளின் பின்னால்தான் ஒழிந்து கொண்டிருக்கிறது



என் பெயரை மட்டும் எழுதி
நீ நீட்டிய வெற்றுத்தாளின்
பின்னால்தான் ஒழிந்து கொண்டிருக்கிறது
நான் தேடிக்கொண்டிருக்கும்
ஓராயிரம் கவிதைகள்

No comments: