மகிழின் கனவு
உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
இதயம் துடிக்காதா?
தும்மலின் பொழுதுகளில் இதயம் துடிக்காதாம்
அட! என் செல்ல கிண்டலின் பொருட்டு
அவள் விம்மலின்போதுதான்
அது துடிப்பதை நிறுத்திக் கொள்கிறது..
அதற்காக, அவளை நினைத்த
இந்த தருணத்தில், அவள் தும்மியிருக்க கூடாது
Newer Post
Older Post
Home
இதயம் துடிக்காதா?
தும்மலின் பொழுதுகளில் இதயம் துடிக்காதாம்
அட! என் செல்ல கிண்டலின் பொருட்டு
அவள் விம்மலின்போதுதான்
அது துடிப்பதை நிறுத்திக் கொள்கிறது..
அதற்காக, அவளை நினைத்த
இந்த தருணத்தில், அவள் தும்மியிருக்க கூடாது
1 comment:
தமிழ்த்தோட்டம்
said...
அருமை வாழ்த்துக்கள்
August 5, 2010 at 9:37 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)