மகிழின் கனவு
உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
கண் படட்டுமே...அதற்கென்ன?
உன் கண்தொடும் திசையில் நானிருக்க
நான் பட்டுப்போனாலும்
சரி, ஊர்கண் படுவதற்குள் நாளும்
உன் கண் பட்டால் போதும்..
Newer Post
Older Post
Home
கண் படட்டுமே...அதற்கென்ன?
உன் கண்தொடும் திசையில் நானிருக்க
நான் பட்டுப்போனாலும்
சரி, ஊர்கண் படுவதற்குள் நாளும்
உன் கண் பட்டால் போதும்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)