உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
உன்னோடு பேச காத்திருக்கும் தருணங்களில்
தொலைவில் உன்னை கண்டுவிட்டால்,
சொற்களை அள்ளி அள்ளி குடிக்கின்றன
என் இதழ்கள்
its very nice brother
Post a Comment