உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
என் வீட்டு கோழிகளுக்கு
நீ கொடுத்த முத்தமோ என்னவோ..
முட்டையில் கோழிகள் பதித்த
முத்திரையை பார்…
==========================
இளநீர் முட்டையாகிப் போனதும்
தென்னை மரத்தின் கீழ் நீ நின்ற குழப்பதினாலோ என்னவோ
பனை தாண்டி தென்னைக்கு வந்துவிட்டாயே
Post a Comment