ஆற்றுக்குள் இறங்காதே



வெள்ளுடை தேவதைகள்
குளிக்கும் நேரத்தில் ஆற்றுக்குள்
இறங்காதே என்று எத்தனை
தடவை சொல்வது.........

பார்! நீ மட்டும் தனியாய்
குளிக்க வேண்டுமென்று
தேவதைகளிடம் கெஞ்சி கேட்டு
கொண்டிருக்கின்றன மீன்கள்

ஆற்றுக்குள் இறங்காதே



வெள்ளுடை தேவதைகள்
குளிக்கும் நேரத்தில் ஆற்றுக்குள்
இறங்காதே என்று எத்தனை
தடவை சொல்வது.........

பார்! நீ மட்டும் தனியாய்
குளிக்க வேண்டுமென்று
தேவதைகளிடம் கெஞ்சி கேட்டு
கொண்டிருக்கின்றன மீன்கள்

4 comments:

பனித்துளி சங்கர் said...

அய்யா நான்தான் பர்ஸ்ட் !

மீண்டும் வருவான் பனித்துளி !

பனித்துளி சங்கர் said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !

Unknown said...

அஹா அஹா கவிதை கவிதை
உன்னை நினைச்சு பார்க்கும்போது

மகிழ்நன் said...

என்ன சிவசங்கர் சொல்ல வர்றீங்க