ஆற்றுக்குள் இறங்காதே
வெள்ளுடை தேவதைகள்
குளிக்கும் நேரத்தில் ஆற்றுக்குள்
இறங்காதே என்று எத்தனை
தடவை சொல்வது.........
பார்! நீ மட்டும் தனியாய்
குளிக்க வேண்டுமென்று
தேவதைகளிடம் கெஞ்சி கேட்டு
கொண்டிருக்கின்றன மீன்கள்
4 comments:
- பனித்துளி சங்கர் said...
-
அய்யா நான்தான் பர்ஸ்ட் !
மீண்டும் வருவான் பனித்துளி ! - March 16, 2010 at 10:24 PM
- பனித்துளி சங்கர் said...
-
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !
- March 16, 2010 at 10:24 PM
- Unknown said...
-
அஹா அஹா கவிதை கவிதை
உன்னை நினைச்சு பார்க்கும்போது - March 17, 2010 at 1:07 AM
- மகிழ்நன் said...
-
என்ன சிவசங்கர் சொல்ல வர்றீங்க
- March 17, 2010 at 1:21 AM
Subscribe to:
Post Comments (Atom)