உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
எனக்கு காய்ச்சல், நான் பாவம்?
என்று நீ கொஞ்சி சொல்லும்
சொல்லில்தான் அகம்பாவம் பிடித்து
உன்னைவிட்டு போக மறுக்கிறது
காய்ச்சல்.
good one..
Post a Comment