உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
நீஎன்னை விடுத்து,யாரிடம் பேசினாலும்எனக்கு மூச்சு முட்டுகிறது.
"மூச்சு முட்டினாலும் உன்னால் உயிர் பிரிய முடியாது - அதைநான் குத்தகை எடுத்து விட்டேன் வாழும்வரை.......”
Post a Comment