உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
நீ பிறந்த பொழுது என்ன செய்து
கொண்டிருந்தேன் தெரியாது,
ஆனால், இன்று நீ பிறந்த பொழுதுக்காய்
காத்து நிற்கிறேன், உனக்கு வாழ்த்து சொல்லும்
நொடிக்கு வாழ்த்து சொல்ல............
Post a Comment