உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
உன்னோடு வாழ்ந்து களிக்கும்
பொழுதுகளை பொருள்படுத்தி விடுகின்றன,
உனக்காக காத்திருக்கும் பொழுதுகள்,
உன்னை அழகுபடுத்தி விடுகின்றன,
அதனால்தான் காத்திருக்கிறேன்,
நொடிக்கடக்க காத்து கிடக்கும்,
நிமிட முள் போல, உனக்கு வாழ்த்து
சொல்லும் நொடியை கடிகார முள்
Post a Comment