--> --> --> --> --> --> -->
உன்னுடைய பிரிவில் உன்னைத்தவிர
எல்லோரிடமும் பேச முடிகிறது....
ஆனால், எல்லோரிடமும் உன்னைத்தவிர
வேறெதுவும் பேச முடிவதில்லை.......
--> --> --> --> --> --> -->
தோழன் கூறிய பார்வையின் மொழி என்ன தோழர்?
கவிதையில் பார்வையின் மொழி என்ன என்பதை யோசிக்க வைத்துவிட்டீர்களே !!