உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
நீ செய்யும் சின்ன சின்ன சேட்டைகள்
சட்டைகளில் ஒட்டிக் கொள்வதை
கவனிக்காமல் சலவைக்கு சென்று விடுகின்றன..
ஆதலால், சலவை செய்யும் பொழுது
சோப்பு நுரைகளும் சேட்டை செய்கின்றனவாம்
Post a Comment