உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
நீ தனியே நடந்து செல்லும்
பாதையில் பூக்கும் பூஞ்செடிகளின்
காவல்காரன் நான்.....
நீ வரும் வரை மொட்டாகவும்,
நீ வந்தவுடன் மலராகவும்,
நீ விருப்பப்பட்டால் உதிர்ந்து
உன் மயிர் ஏறிடவும்
மட்டுமே என் தோட்டச்செடிகளில்
Post a Comment