பூஞ்செடிகளின் காவல்காரன் நான்.....


நீ தனியே நடந்து செல்லும்

பாதையில் பூக்கும் பூஞ்செடிகளின்

காவல்காரன் நான்.....

நீ வரும் வரை மொட்டாகவும்,

நீ வந்தவுடன் மலராகவும்,

நீ விருப்பப்பட்டால் உதிர்ந்து

உன் மயிர் ஏறிடவும்

மட்டுமே என் தோட்டச்செடிகளில்

மலர்கள் முளைக்கின்றன

பூஞ்செடிகளின் காவல்காரன் நான்.....


நீ தனியே நடந்து செல்லும்

பாதையில் பூக்கும் பூஞ்செடிகளின்

காவல்காரன் நான்.....

நீ வரும் வரை மொட்டாகவும்,

நீ வந்தவுடன் மலராகவும்,

நீ விருப்பப்பட்டால் உதிர்ந்து

உன் மயிர் ஏறிடவும்

மட்டுமே என் தோட்டச்செடிகளில்

மலர்கள் முளைக்கின்றன

No comments: