உருகிக்கிடக்கின்றது என் கண்கள்...

தன் நிழலை பார்த்து

வியப்படைந்து கிடக்கும்

குழந்தையைப்போல உன்னை

பார்த்து உருகிக்கிடக்கின்றது

என் கண்கள்...

உருகிக்கிடக்கின்றது என் கண்கள்...

தன் நிழலை பார்த்து

வியப்படைந்து கிடக்கும்

குழந்தையைப்போல உன்னை

பார்த்து உருகிக்கிடக்கின்றது

என் கண்கள்...

No comments: