உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
பூக்களின் இதழ்களும் உன் இதழ்
வருடும் முத்தத்திற்காகத்தானே
மலர்ந்து காத்திருக்கின்றன, பின் நீ
பூக்களை அருகில் வைத்துக் கொண்டே
என்னை முத்தமிடுகிறாயே,
பூக்களின் உள்ளம்
என்ன பாடுபடும்???????
Post a Comment