உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
பூக்கள் பறிப்பதிலே உண்மையிலேயே
விருப்பமில்லை எனக்கு,
உனக்கு பிடித்த மஞ்சள் ரோசாவிடம் மட்டும்
மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், எப்பொழுதாவது.
என்னை மன்னித்து ஏற்றுக் கொள்கிறது......
செடியில் இருந்து கொடிக்கு இடமாற்றியதற்கு
கவிதை அழகு
Post a Comment