உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
என் இதழ்கள்
நீ பேசும்பொழுதுகளில் அமைதியாகி
நீ பேசாப்பொழுதுகளில்......
ஏதோ பேசாப்பொருளை பேச
வந்ததைப் போல ஜெபம் செய்கிறது..
உன் பெயரை
Post a Comment