மகிழின் கனவு
உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
வித்தை என் உள்ளத்தில் விதைத்தாய்
சொல்வித்தை கற்று கொண்டேன்
வில்வித்தை கற்ற உன் புருவங்களிடமிருந்து
நல்வித்தை என் உள்ளத்தில் விதைத்தாய்...
என்ன?
நெல் விதைத்து முத்தை
அறுவடை செய்ய இயலாததை போல...
என்னால் நீ தந்த சொல்லை
விதைத்து கவிதைகளைதான்
அறுவடை செய்ய முடிகிறது
Newer Post
Older Post
Home
வித்தை என் உள்ளத்தில் விதைத்தாய்
சொல்வித்தை கற்று கொண்டேன்
வில்வித்தை கற்ற உன் புருவங்களிடமிருந்து
நல்வித்தை என் உள்ளத்தில் விதைத்தாய்...
என்ன?
நெல் விதைத்து முத்தை
அறுவடை செய்ய இயலாததை போல...
என்னால் நீ தந்த சொல்லை
விதைத்து கவிதைகளைதான்
அறுவடை செய்ய முடிகிறது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)