மொட்டை மாடிக்கு
கதிரவன் காயவைத்த துணி எடுக்க
தினமும் போகாதே....
உன் ஊருக்கு மட்டும் அமாவாசை
அதனால்தான் வாய்ப்பதில்லை..
உன் வீட்டு மொட்டை மாடியில்
மட்டும் நிலவை சிறை வைப்பது
சரியில்லைதானே....
உன் முகத்தை காண்பித்தா தினமும்
நிலவுக்கு சோறூட்ட முடியும்....