அமாவாசை அத‌னால்தான் வாய்ப்ப‌தில்லை..



மொட்டை மாடிக்கு
க‌திர‌வ‌ன் காய‌வைத்த‌ துணி எடுக்க‌
தின‌மும் போகாதே....
உன் ஊருக்கு ம‌ட்டும் அமாவாசை
அத‌னால்தான் வாய்ப்ப‌தில்லை..

உன் வீட்டு மொட்டை மாடியில்
ம‌‌ட்டும் நில‌வை சிறை வைப்ப‌து
சரியில்லைதானே....
உன் முக‌த்தை காண்பித்தா தின‌மும்
நில‌வுக்கு சோறூட்ட‌ முடியும்....

அமாவாசை அத‌னால்தான் வாய்ப்ப‌தில்லை..



மொட்டை மாடிக்கு
க‌திர‌வ‌ன் காய‌வைத்த‌ துணி எடுக்க‌
தின‌மும் போகாதே....
உன் ஊருக்கு ம‌ட்டும் அமாவாசை
அத‌னால்தான் வாய்ப்ப‌தில்லை..

உன் வீட்டு மொட்டை மாடியில்
ம‌‌ட்டும் நில‌வை சிறை வைப்ப‌து
சரியில்லைதானே....
உன் முக‌த்தை காண்பித்தா தின‌மும்
நில‌வுக்கு சோறூட்ட‌ முடியும்....

No comments: