மகிழின் கனவு
உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
பொழுதுகளில் வெட்கப்படுவாயோ?
குறுஞ்செய்தி அனுப்பும் பொழுதுகளில்
வெட்கப்படுவாயோ?
உன் விரல் தட்டி,
எனை திட்டி அனுப்பிய
செய்தியானாலும் வெட்கம் என்
இதழ் தொற்றி பறிக்கிறதே...
Newer Post
Older Post
Home
பொழுதுகளில் வெட்கப்படுவாயோ?
குறுஞ்செய்தி அனுப்பும் பொழுதுகளில்
வெட்கப்படுவாயோ?
உன் விரல் தட்டி,
எனை திட்டி அனுப்பிய
செய்தியானாலும் வெட்கம் என்
இதழ் தொற்றி பறிக்கிறதே...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)