உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
என் கவிதை என்னும் நச்சுத்தேர்வு
என் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து எழுதிய கவிதை தாள்களை பொறுக்கி கொண்டு... உலக தோட்டத்திலிருந்து... உன் ரகசிய தோட்டத்திற்கு அழைத்து வந்தாய்...
அப்பாடா!! என் கவிதை என்னும் நச்சுத்தேர்வில் உலகம் விடுதலை அடைந்தது...
என் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து எழுதிய கவிதை தாள்களை பொறுக்கி கொண்டு... உலக தோட்டத்திலிருந்து... உன் ரகசிய தோட்டத்திற்கு அழைத்து வந்தாய்...
அப்பாடா!! என் கவிதை என்னும் நச்சுத்தேர்வில் உலகம் விடுதலை அடைந்தது...