பேராசைக்காரிதான்...நீ



பேராசைக்காரிதான்...நீ
பத்து திங்கள், சில பத்து ஆண்டுகள்...
காத்து வைத்திருந்த..என் உயிரை..
ஒற்றை ஓரவிழி பார்வையில்..
பறிக்க நினைக்கிறாயே...

பேராசைக்காரிதான்...நீ



பேராசைக்காரிதான்...நீ
பத்து திங்கள், சில பத்து ஆண்டுகள்...
காத்து வைத்திருந்த..என் உயிரை..
ஒற்றை ஓரவிழி பார்வையில்..
பறிக்க நினைக்கிறாயே...

1 comment:

kavitha said...

ராட்சசியா இருப்பாளோ???!!!