ஓராயிரம் அடி தொலைவில்
மூக்குகள் உரசிக் கொள்ளும்
தொலைவில் நீ இருந்தாலும்..
உன் வெட்கங்கள் என்னை ஓராயிரம்
அடி தொலைவில் நிறுத்தி வைக்கிறது..
2 comments:
- பனித்துளி சங்கர் said...
-
உணர்ந்து எழுதி இருக்கும் உண்மை . கவிதை அருமை . விரைவில் அந்த பெண்ணிடம் இதை சொல்லிவிடுங்கள் . வெட்கம் விரைவில் தீர்ந்துபோகட்டும் .
- August 13, 2010 at 10:14 AM
- kavitha said...
-
மூக்குடைக்கும் வெட்கம் பலே
:))) - August 20, 2010 at 4:06 AM
Subscribe to:
Post Comments (Atom)