ஏனடா என் பறித்துச் சென்றாய்...?

ஏதோ ஒரு பிடிவாத நாளில்

என் உள்ளம் உன்னை நினைப்பதில்லை....

இதயம் உனக்காய் துடிப்பதில்லை..என்றேன்...

சரிதான் போடி? என்று சினந்து சென்ற நீ..

ஏனடா என் உள்ளம் பறித்துச் சென்றாய்...?

ஏனடா என் பறித்துச் சென்றாய்...?

ஏதோ ஒரு பிடிவாத நாளில்

என் உள்ளம் உன்னை நினைப்பதில்லை....

இதயம் உனக்காய் துடிப்பதில்லை..என்றேன்...

சரிதான் போடி? என்று சினந்து சென்ற நீ..

ஏனடா என் உள்ளம் பறித்துச் சென்றாய்...?

No comments: