உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
ஏதோ ஒரு பிடிவாத நாளில்
என் உள்ளம் உன்னை நினைப்பதில்லை....
இதயம் உனக்காய் துடிப்பதில்லை..என்றேன்...
சரிதான் போடி? என்று சினந்து சென்ற நீ..
ஏனடா என் உள்ளம் பறித்துச் சென்றாய்...?
Post a Comment