உன் இதய பந்தல் தேடி இளைப்பாறும்

இதயம் பறிப்பதும்,

மலர்கள் பறிப்பதும், கைவந்த கலையோ உனக்கு...?

உன்னைச் சொல்லி குற்றமில்லை...

கூந்தல் தேடி அமரும் மலரைப் போல

உன் இதய பந்தல் தேடி இளைப்பாறும்,

என் இதயத்திடம் சொல்ல வேண்டும்

உன் இதய பந்தல் தேடி இளைப்பாறும்

இதயம் பறிப்பதும்,

மலர்கள் பறிப்பதும், கைவந்த கலையோ உனக்கு...?

உன்னைச் சொல்லி குற்றமில்லை...

கூந்தல் தேடி அமரும் மலரைப் போல

உன் இதய பந்தல் தேடி இளைப்பாறும்,

என் இதயத்திடம் சொல்ல வேண்டும்

No comments: