உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
இதயம் பறிப்பதும்,
மலர்கள் பறிப்பதும், கைவந்த கலையோ உனக்கு...?
உன்னைச் சொல்லி குற்றமில்லை...
கூந்தல் தேடி அமரும் மலரைப் போல
உன் இதய பந்தல் தேடி இளைப்பாறும்,
என் இதயத்திடம் சொல்ல வேண்டும்
Post a Comment