உன் தலையணையில் முகம் புதைத்தால்
உன் தலையணைக்குள் என்ன
கனவுகளையா புதைத்திருக்கிறாய்?
முகம் புதைத்தால் உறக்கம் வருவதில்லை..
கனவுகள் மட்டுமே வருகின்றன.
உன் தலையணையை
சுடுகாட்டில் வாங்கி வந்தாயா?
அத்தனை சுலபமாக அது என்னை தன்னுள்
புதைத்துக் கொள்கிறது.
3 comments:
- Mahan.Thamesh said...
-
NICE
- May 4, 2011 at 1:03 PM
- சமுத்ரா said...
-
good..
- May 4, 2011 at 11:37 PM
- ADMIN said...
-
நற்கவிதை..!
பகிர்ந்தமைக்கு நன்றி..! - May 5, 2011 at 11:28 PM
Subscribe to:
Post Comments (Atom)