
உன் தலையணைக்குள் என்ன
கனவுகளையா புதைத்திருக்கிறாய்?
முகம் புதைத்தால் உறக்கம் வருவதில்லை..
கனவுகள் மட்டுமே வருகின்றன.
உன் தலையணையை
சுடுகாட்டில் வாங்கி வந்தாயா?
அத்தனை சுலபமாக அது என்னை தன்னுள்
புதைத்துக் கொள்கிறது.

NICE
good..
நற்கவிதை..!
பகிர்ந்தமைக்கு நன்றி..!