உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
நிலவில் ஏறிக் கொண்டிருக்கிறேன்.
நீ கண்டு கொண்டிருக்கும்
நிலவிலிருந்து உன்னை காண......
.
Post a Comment