சொற்களின் சண்டை
நான் நினைத்த பொழுதில் பேச முடியா சொற்கள்,
நீ நினைத்த கணத்தில் பேசும் சொற்களோடு
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன..
காதல் வேடிக்கை பார்க்கிறது.
.
2 comments:
- ADMIN said...
-
நல்ல கவிதைங்க.. !
- June 8, 2011 at 1:21 AM
- Mohan said...
-
ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக உள்ளது..
அருமையான கவிதைகள்.. - December 28, 2011 at 9:40 PM
Subscribe to:
Post Comments (Atom)