சுவாசிப்பதை நிறுத்திவிடலாமா?



நம் இடைவெளியை காற்று நிரப்புகிறது,
என்பதை அறிந்து கொண்டதிலிருந்து...
சுவாசிப்பதை நிறுத்திவிடலாமா?
என்ற சிந்தனையில் இருக்கிறேன்....

சுவாசிப்பதை நிறுத்திவிடலாமா?



நம் இடைவெளியை காற்று நிரப்புகிறது,
என்பதை அறிந்து கொண்டதிலிருந்து...
சுவாசிப்பதை நிறுத்திவிடலாமா?
என்ற சிந்தனையில் இருக்கிறேன்....

5 comments:

Prem S said...

எப்படி பாஸ் இப்படிலாம் கற்பனை பன்றீங்க கலக்கல் தொடர்ந்து எழுதுங்கள்

Prem S said...
This comment has been removed by the author.
Marc said...

மிகச்சிறப்பான வரிகள்.வாழ்த்துகள்

nadinarayanan said...

wow arumai arumaiyana kavithai

Unknown said...

Feel of a good love...