-->
எவ்வளவு பெரிய கூட்டத்திலும்
தொலைந்ததே இல்லை.
ஆனால், உன்னை பார்க்கும்போது
மட்டும், தனியாக இருந்தாலும்
தொலைந்து போகிறேன். -தபூ சங்கர்
என்னை கண்ணில் காணா தருணங்களில்
என்னை தேடும் உன் விழிகளுக்காகவே
எத்தனைமுறை வேண்டுமானாலும்
தொலைந்து போகலாம்.....