தபூ சங்கரும் நானும்

--> -->
நீ, தலைகுனிந்து வெட்கப்படுவதால்
வெகு நாட்களாய் காத்துக் கிடக்கிறது
வானம், உன் வெட்கம் தரிசிக்க -தபூ சங்கர்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கூச்சத்தை விட்டுவிடு என்றால்
உன்னிடம் வெட்கப்படாமல் யாரிடம்
வெட்கப்படுவேன் என்கிறாய்.....
சரி, சரி வெட்கப்படுக்கொண்டே இரு
அப்பொழுதுதான் வெட்கம் திருடிக் கொண்டே
உன் மீது மேலும் காதல் கொள்வேன்..

தபூ சங்கரும் நானும்

--> -->
நீ, தலைகுனிந்து வெட்கப்படுவதால்
வெகு நாட்களாய் காத்துக் கிடக்கிறது
வானம், உன் வெட்கம் தரிசிக்க -தபூ சங்கர்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கூச்சத்தை விட்டுவிடு என்றால்
உன்னிடம் வெட்கப்படாமல் யாரிடம்
வெட்கப்படுவேன் என்கிறாய்.....
சரி, சரி வெட்கப்படுக்கொண்டே இரு
அப்பொழுதுதான் வெட்கம் திருடிக் கொண்டே
உன் மீது மேலும் காதல் கொள்வேன்..

No comments: