இலைகள் காய்ந்தால்
உயிர் உள்ள கொடிகள்
பட்டுப் போகிறது,
உன் உடை காய்ந்தால்
உயிரற்ற கொடியும்
உயிர் பெறுகிறதே. - தபூ சங்கர்
உன் உடைகள் காயும் கொடிகளில்
ரோஜாக்கள் பன்னீர் வாசனையோடு மலர்கின்றதாம்
உன் வியர்வையின் பயனாய் இருக்குமோ?