உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
காதல் தேடி உன்னை வந்தடைந்த நான்,
தன் உண்மை முகவரியும், முகமும் அறிய
காதலே உன்னை தேடிக் கொண்டிருக்கிறது !
என்பதை பின்புதான் தெளிந்து கொண்டேன்.
Post a Comment