என் அணைப்பிற்கு காத்திருக்கும் என்பதனை
உன் கண்களில் காத்திருக்கும்
கண்ணீர், என் அணைப்பிற்கு
காத்திருக்கும் என்பதனை
நான் நன்கறிவேன்..
உன்னிடம் சண்டை போட்டு
விலகியிருக்கும் என்னை
உன்னிடம் அழைக்கும் திறவுகோல்,
உன் கண்ணீர் என்று தெரிந்தேதான்
சுரக்கிறது உன் கண்ணில்
2 comments:
- priyamudanprabu said...
-
நல்ல கவிதை
(மற்ற கவிதைகளில் உள்ள படங்கள் சற்ரு கவர்ச்சியா இருப்பது உருத்தலா இருக்கு , வேறு படங்கள் பயன்படுத்தி இருக்கலாம்)
http://www.priyamudan-prabu.blogspot.com/ - July 22, 2009 at 7:14 PM
- priyamudanprabu said...
-
plz remove Word Verification
- July 22, 2009 at 7:15 PM
Subscribe to:
Post Comments (Atom)