உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
நீ ஆடப்போகும் ஊஞ்சல்
என்று தெரிந்தவுடனே
பூங்கொடிகள் எப்படி,
ஊஞ்சலின் கைக்கயிற்றை
சுற்றியிருக்கின்றன பாரேன்...
அப்படியாவது வண்ணத்துப்பூச்சிகள்
தங்களையும் சுற்றாதா, என்ற பூக்களின்
நப்பாசைதான் காரணமாக இருக்கும்.
Post a Comment