உள்ள‌த்திருட‌ர்க‌ள் எச்ச‌ரிக்கை..



உன் வீட்டு வாச‌லை க‌ட‌ந்த‌ ப‌ல‌நூறு த‌ட‌வைக‌ளில்
ஓரிறு க‌விதைக‌ளைத்தானே திருடியிருக்கிறேன்...
திருட‌ப்ப‌டாத‌து இன்னும் மீத‌மிருக்க‌.....
என் உள்ள‌த்தை நீ திருடிவிட்டு
உன் வீட்டு வாச‌லில்
உள்ள‌த்திருட‌ர்க‌ள் எச்ச‌ரிக்கை என்று
உன் த‌ந்தை எழுதி வைத்திருப்ப‌தெல்லாம்
கொஞ்ச‌ம் மிகை...

உள்ள‌த்திருட‌ர்க‌ள் எச்ச‌ரிக்கை..



உன் வீட்டு வாச‌லை க‌ட‌ந்த‌ ப‌ல‌நூறு த‌ட‌வைக‌ளில்
ஓரிறு க‌விதைக‌ளைத்தானே திருடியிருக்கிறேன்...
திருட‌ப்ப‌டாத‌து இன்னும் மீத‌மிருக்க‌.....
என் உள்ள‌த்தை நீ திருடிவிட்டு
உன் வீட்டு வாச‌லில்
உள்ள‌த்திருட‌ர்க‌ள் எச்ச‌ரிக்கை என்று
உன் த‌ந்தை எழுதி வைத்திருப்ப‌தெல்லாம்
கொஞ்ச‌ம் மிகை...

No comments: