முள்ளின் காத‌ல் புரியா ரோசா



பிற‌க்கும் முன்பே மார்பில் காத்து
வைக்கும் தாய்ப்பாலைப் போல‌...
ம‌ல‌ரும் முன்பே காத்து நிற்கும்,
முள்ளின் காத‌ல் புரியாம‌ல்...
எப்ப‌டித்தான் எவ‌னோ ஒரு ஆட‌வ‌ன்
த‌ன் காதலுக்கு தூது சொல்ல‌
அழைத்தவுட‌ன் பின்
சென்று விடுகிறதோ??????

முள்ளின் காத‌ல் புரியா ரோசா



பிற‌க்கும் முன்பே மார்பில் காத்து
வைக்கும் தாய்ப்பாலைப் போல‌...
ம‌ல‌ரும் முன்பே காத்து நிற்கும்,
முள்ளின் காத‌ல் புரியாம‌ல்...
எப்ப‌டித்தான் எவ‌னோ ஒரு ஆட‌வ‌ன்
த‌ன் காதலுக்கு தூது சொல்ல‌
அழைத்தவுட‌ன் பின்
சென்று விடுகிறதோ??????

3 comments:

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே , தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

sathishsangkavi.blogspot.com said...

//பிற‌க்கும் முன்பே மார்பில் காத்து
வைக்கும் தாய்ப்பாலைப் போல‌...
ம‌ல‌ரும் முன்பே காத்து நிற்கும்,
முள்ளின் காத‌ல் புரியாம‌ல்...//

உண்மைதான்....

அழகான ஆழமான வரிகள்...

பனித்துளி சங்கர் said...

நல்ல பகிர்வு நண்பரே .
மீண்டும் வருவான் பனித்துளி !