உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
பூக்களின் நடுவே அமர்ந்திருப்பதாய்
பூக்களின் நடுவே அமர்ந்திருப்பதாய் கூறுகிறாய்! ஆனால், அவள் பெருந்தன்மையாய் கூறுகிறாள், அவள் அமர்ந்திருப்பதால்தான் மலர்ந்திருக்கிறோமென்றுமொட்டுக்கள் புகார் தெரிவிக்கின்றன....
பூக்களின் நடுவே அமர்ந்திருப்பதாய் கூறுகிறாய்! ஆனால், அவள் பெருந்தன்மையாய் கூறுகிறாள், அவள் அமர்ந்திருப்பதால்தான் மலர்ந்திருக்கிறோமென்றுமொட்டுக்கள் புகார் தெரிவிக்கின்றன....