நம் நிழல்கள் சந்திக்க நேர்ந்தால்



இரவு நிலா வெளிச்சத்தில்,

இருவரும் நடந்து போகும்

வழியில், நம் நிழல்கள் சந்திக்க நேர்ந்தால்,

நம்மை மறந்து விட்டு, அப்படி

என்னதான் பேசிக் கொள்ளுமோ?

நம் நிழல்கள் சந்திக்க நேர்ந்தால்



இரவு நிலா வெளிச்சத்தில்,

இருவரும் நடந்து போகும்

வழியில், நம் நிழல்கள் சந்திக்க நேர்ந்தால்,

நம்மை மறந்து விட்டு, அப்படி

என்னதான் பேசிக் கொள்ளுமோ?

No comments: