உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
நான் மலர் போல் மெல்லியவன் இல்லை
என்பதற்காக, மெல்லிய மலரை
கொடூரமாக அதன் காம்புகளிலிருந்து
பறித்து, பிரித்து உன்னிடம் தருவதில் எனக்கு
உடன்பாடில்லை...
Post a Comment