உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
பாமரப் பெண்கள் கடவுள் என்ற
கற்பனையிடம் வேண்டுவது இயல்பு,
என் கனவுகளுக்கு உயிர் வந்த பின்பு
தோன்றிய உண்மை தேவதை நீ,
நீ கடவுளை வணங்கலாமா?
நல்லாயிருக்குநாலு வரிகளில்
Post a Comment