தேவதை நீ, கடவுளை வணங்கலாமா?


பாமரப் பெண்கள் கடவுள் என்ற

கற்பனையிடம் வேண்டுவது இயல்பு,

என் கனவுகளுக்கு உயிர் வந்த பின்பு

தோன்றிய உண்மை தேவதை நீ,

நீ கடவுளை வணங்கலாமா?

தேவதை நீ, கடவுளை வணங்கலாமா?


பாமரப் பெண்கள் கடவுள் என்ற

கற்பனையிடம் வேண்டுவது இயல்பு,

என் கனவுகளுக்கு உயிர் வந்த பின்பு

தோன்றிய உண்மை தேவதை நீ,

நீ கடவுளை வணங்கலாமா?

1 comment:

priyamudanprabu said...

நல்லாயிருக்கு

நாலு வரிகளில்