உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
விரல் வருடி கவிதைஎழுதச் சொல்கிறாய்..
பெருமூச்சுதான் வருகிறது
எந்த சொல்லில் அந்த பெருமூச்சை இறக்குவேன்
Post a Comment