உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
ரோசா பறித்து காண்பிக்கிறேன்
என்று சவால் விட்டுச் சென்றாய்..
அந்த நிறம், இந்த நிறம், எந்த நிறத்திலும்
ரோஜா பறிக்க முடியவில்லை பார்த்தாயா?
அப்பொழுதே சொன்னேனே நீ பறிக்கும்
முன்னே உன் கை அவை வருமென்று
Post a Comment