உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
உன்னை தீண்ட வரும் வண்ணத்துப்பூச்சிக்கு, உன் நிறமிகளை நான் திருடி விட்டதாக அன்று நீ முகம் சிவந்து கூறிய பொய்யை
கூறவில்லையாடி என் கள்ளி
Post a Comment