பொய்யை கூறவில்லையாடி என் கள்ளி

உன்னை தீண்ட வரும் வண்ணத்துப்பூச்சிக்கு,
உன் நிறமிகளை நான் திருடி விட்டதாக
அன்று நீ முகம் சிவந்து கூறிய பொய்யை

கூறவில்லையாடி
என் கள்ளி

பொய்யை கூறவில்லையாடி என் கள்ளி

உன்னை தீண்ட வரும் வண்ணத்துப்பூச்சிக்கு,
உன் நிறமிகளை நான் திருடி விட்டதாக
அன்று நீ முகம் சிவந்து கூறிய பொய்யை

கூறவில்லையாடி
என் கள்ளி

No comments: